Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:50:22 AM
வியாழன் | 2 மே 2024 | துல்ஹஜ் 1736, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2003:3506:3307:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்01:10
மறைவு18:27மறைவு13:11
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4805:1405:39
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1519:40
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameTAM UMER
PlaceHong Kong
Approved Comments10
Rejected Comments0
கருத்துக்கள்
எண்ணிக்கை
10
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
செய்தி: இனி இந்த மாதிரில்லாம் பண்ணக்கூடாது, ஆமா...! (?!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by TAM UMER (Hong Kong) [12 September 2012]
IP: 210.*.*.* Hong Kong | Comment Reference Number: 22032

நம்ப மக்களை மின் மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சிப் பெறும் தவறுதலை மனசாட்சிகொண்டு திருத்திக்கொள்ளடும் மேலும நமது நகராட்சி நிர்வாகத்தின் தலைவர்,உறுப்பினர்கள், நகராட்சி அரசு ஊழியர்கள் & ஆணையர் அஷோக் குமார் அனைவர்களுக்கும் தெரியும் நம் ஊருக்குள் தண்ணீர் வரும் முன் திருடும் உண்மையை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

உண்மைலேயே இவர்கள் தான் பொறுப்பாளர்கள் நஉமூர் மக்களின் தண்ணீரின் கண்ணீருக்கும். இவர்கள் தான் பொறுப்பு. நிஜத்தை கண்டு செயல்பாடுகள் இருக்கட்டும். இல்லையேல் ராஜனாமா செய்யட்டும். தண்ணீரில்லாமல் வாடும் நம்மூர் மக்கள் மீது எவித தவறுமில்லை.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: குத்பா பெரிய - சிறிய பள்ளிகளின் முத்தவல்லி ஹாஜி ஷேக் மதார் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:குத்பா பெரிய - சிறிய பள்ள...
posted by Thaika Umer (Hong Kong) [27 April 2012]
IP: 210.*.*.* Hong Kong | Comment Reference Number: 18549

அஸ்ஸலாமு அலைக்கும்.... இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அன்னாரின் பிழைகளை பொறுத்தருளி ஜன்னத்-உல்-பிர்தௌஸ் என்னும் மேலான சுவனபதியில் சேர்த்தருள்வானாக..ஆமீன். மேலும் அவர்கலின் குடும்பத்தார்கள் அனைவருக்கும் அல்லாஹ்! மேலான பொறுமையை கொடுப்பானாக. ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ‘இப்போதும் சொல்கிறோம்... எப்போதும் காயல்பட்டினம் கலைஞர் பட்டினமே!‘ -திமுக செயலாளர் அறிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:‘இப்போதும் சொல்கிறோம்... ...
posted by TAM UMER (Hong Kong) [07 November 2011]
IP: 210.*.*.* Hong Kong | Comment Reference Number: 13015

இப்போதும் சொல்கிறோம்... எப்போதும் காயல்பட்டினம் காயல்பட்டினமே!

நம் சமுதாயத்திற்கும், நம் ஊருக்கும் துரோகமிளைதிற்கும் கலைஞர் பெயரா!... த்தூ... வெட்கமில்லை! நாடே காரிதுப்பும் திமுக வையும், திமுக தலைவரின் வாரிசின் நிலைமை இதோ பார்.....

தி.மு.க., தமாஷ்: மூன்றெழுத்தின் தலையெழுத்து! கி.கண்ணன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: கடந்த, உள்ளாட்சித் தேர்தலின் போது, தி.மு.க., பிரசாரத்தில்,
"அண்ணா' என்பது மூன்றெழுத்து,
"அறிவு' என்பது மூன்றெழுத்து'
என்ற கேசட்டை ஒலிபரப்பியதை கேட்டேன். அதையும், கட்சியின் இன்றைய நிலவரத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தேன்.

எப்படியெல்லாம் பேசி, வளர்ந்த கட்சி? இன்றோ,
"உறவு' என்ற மூன்றெழுத்தில் சிக்கி,
"ஆட்சி' என்ற மூன்றெழுத்தில் ஏறி,
"ஊழல்' என்ற மூன்றெழுத் தில் விழுந்து,
"பணம்' என்ற மூன்றெழுத்தை வாரிக் குவித்தது.

பின், "ஜெயில்' என்ற மூன்றெழுத்தில் சிக்கி,
"கம்பி' என்ற மூன்றெழுத் தை எண்ணி,
"பெயில்' என்ற மூன்றெழுத்துக்காக ஏங்கி,
"டில்லி' என்ற மூன்றெழுத்தில் தங்கி,
"சோனியா' என்ற மூன்றெழுத்தை சந்தித்து,
"கருணை' என்ற மூன்றெழுத்து மனு போடும்படி

ஆகிவிட்ட நிலையை எண்ணி, வேதனைப்படாமல் இருக்க முடியவில்லை. எப்படி இருந்த தி.மு.க., இன்று கடைசியாக,

"குஷ்பு' என்ற மூன்றெழுத்தை
நம்பவேண்டிய நிலையை கண்டு, தி.மு.க., உறுப்பினராக இல்லாத எனக்கே இவ்வளவு துக்கமென்றால், உண்மையான தி.மு.க.,வினரின் மனநிலை எப்படி இருக்கும்?

அப்படி இருந்தும் இது எப்படி!.... நினைத்து பார் கோவையிலும் அதன் பின் சென்னையிலும் நம் சமுதாய மக்களுக்கு இளைத்த இன்னல்களை....

நானும் தி.மு.க. பிரியர்தான... ஹ ஹாஹ ஹா...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகர்மன்ற துணைத்தலைவர் வெற்றி குறித்து நகர தி.மு.க. அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகர்மன்ற துணைத்தலைவர் வெற...
posted by Umer TAM (Hong Kong) [02 November 2011]
IP: 210.*.*.* Hong Kong | Comment Reference Number: 12742

அஸ்ஸலாமுஅழைக்கும்

நடைபெற்ற நகராட்சித் துணைத்தலைவர் தேர்தலில் ஜனாப் மும்பை எஸ்.எம்.முகைதீன் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார் வாழ்த்துக்கள்....

அன்பர்களே அரசியல் என்பதே சாக்கடை என்று சொல்வதை நமதூர் திமுக அரசியல் வாதிகள் நாத்தம் என்பதை தெளிவாக தெரிவிதுள்ளர்கள். நம் ஊரில் ஏன் இந்த நாதத்தில் குளிகின்றாகளோ.. ஏன்னிந்த அரசியல் வெறி.. நினைவிறுக்கட்டும் ADMK ஆட்சி என்று... பெருமையடிக்கதீர்... ஆக்கபூர்வமாக சிந்தியுங்கள் நம்ம ஊர்க்கு அடிப்படை தேவையை கவனியுங்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வருமாறு ஐக்கியப் பேரவை தலைவர் உள்ளிட்ட நகரப் பிரமுகர்களுக்கு நகர்மன்றத் தலைவர் நேரில் அழைப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:பதவியேற்பு விழாவில் கலந்த...
posted by TAM UMER (HONG KONG) [25 October 2011]
IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 12194

அஸ்ஸலாமு அலைக்கும்..

சகோதரி ஆபிதா அவர்களே!
ஒற்றுமைக்கு இதுதான் அழகு அல்ஹம்துலில்லாஹ்...

மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது. இனிமே உங்களுக்கு நம் ஊர் பெரியவர்கள் முதல் மழலையர் வரை அனைத்து கரங்களும் ஒன்று கூடி நம் ஊர் உயர அயரதுளைபோமாக ஆமீன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகர்மன்ற துணைத் தலைவர் தேர்வு! அக்டோபர் 29 அன்று நடைபெறும்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகர்மன்ற துணைத் தலைவர் தே...
posted by T.A.M Umer (Hong kong) [25 October 2011]
IP: 210.*.*.* Hong Kong | Comment Reference Number: 12148

அஸ்ஸலாமு அலைக்கும்..

ஜகாங்கீர்தான் சரியானவரர். இன்ஷா அல்லாஹ்... இவருக்கு சான்ஸ் கொடுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: புதுப்பித்து கட்டப்பட்ட மகுதூம் பள்ளியில் நவ.11 முதல் ஜும்ஆ தொழுகை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:புதுப்பித்து கட்டப்பட்ட ம...
posted by TAM UMER (HONG KONG) [16 October 2011]
IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 11028

அஸ்ஸலாமு அலைக்கும்....

ஏக இறைவனருளால் நம் மக்தூம் பள்ளியில் ஜும்ஆ ஆரம்பநாள் அறிந்து மிக்கமகிச்சி... அல்ல்ஹம்துலில்லாஹ்.

நம் பள்ளிக்காக எல்லாவகையிலும் உறுதுணையாக கம்பீரமான தோற்றமடைவதர்க்காக அயராதுலைத்த அனைவர்களுக்கும் அல்லாஹு அருள்பாளிப்பானகவும். ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: “ஐக்கியப் பேரவையின் முச்செரிக்கையில் நான் ஏன் கையெழுத்திடவில்லை?” நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கான வேட்பாளர் ஆபிதா அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by TAM UMER (HONG KONG) [05 October 2011]
IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 9597

அஸ்ஸலாமுஅழைக்கும்......... சகோதரி ஆபிதா ஐக்கிய பேரவைக்கு எழுதிய லெட்டர் பற்றி அவர் விடுத்து இருக்கும் அறிக்கையில், அவர் இறைவன் மீது சத்தியம் செய்து இருப்பதால், அவர் கூறுவது அள்ளவும் உண்மை என்றாய் எடுத்து கொள்ளலாம். இதை ஐக்கிய பேரவை அல்லாஹ் மீது சத்தியம் கூறி மறுத்தால்,

அப்போது தான், யார் கூறியது உண்மை என்று சர்ச்சை DEBATE வரும்..அதற்க்கு மேல் , அது அல்லாஹுக்கும், அவர்களுக்கும் இடையில்...

சரி, சகோதரி ஆபிதா பல இடங்களில், ஐக்கிய பேரவை சார்ந்த ஒருவர் அல்லது ஒரு பெரியவர் என்று குறிப்பிட்டதற்கு பதிலாக, அவர் யார் என்று குறிப்பு இருந்தால், இன்னும் இதற்க்கு வழு சேர்த்து இருக்கும்.

இதில் இருந்து நமக்கு தெரிவது, ஐக்கிய பேராவில் உள்ள சிலர் யாரை, தலைவாராக கொண்டு வர வேண்டும் என்று பல மாதங்களுக்கு முன் முடிவு செய்து காய் நகர்த்தி இருக்கிறார்கள்.. அனால் தமிழக அரசு பதவியை பெண்களுக்கு என்று ஒதுக்கிய உடன், குழம்பி போய், ஒரு முடிவுக்கு வரும் முன், ஆபிதா விருப்ப மனு கொடுத்ததால், அதை தள்ளுபடி செய்ய அவர்களால் ஆன முயற்சி எடுத்து வெற்றி பெற்றும் இருக்கிறார்கள்.. பிறகு ஒரு வேட்பாளரை முடிவு செய்த உடன், அதன் ஊரின் மீது திணிக்க , ஆபிதா முச்சரிக்கை லெட்டரில் கேய்யழுத்து போட மறுத்து விட்டார் என்று சொல்லி, அவரை போட்டி லிஸ்டில் வைக்காமல், தங்களது திட்டத்தை கச்சிதமாக நிறைவேற்றி விட்டார்கள்., அனால் அன்று ஆபிதா தான் ஏன் SIGN பண்ணவில்ல என்று எழுதிய கடிதத்தை ஏனோ கூட்டத்தில் படிக்க மறந்த இல்லை மறைத்து விட்டார்கள்.

உனுக்கு வர இருந்த சீதேவியை நீயே தட்டி உதைது வீட்டை என்று ஆபிதா பார்த்து சொன்னது கூட, நாங்க நினைச்சா, நீ எங்களுக்கு அடிமை சாஸ்திரம் எழுதி கொடுத்து இருந்ஹ்டால், நீ தலைவர் ஆவது மிக எளிது என்று மார் தட்டி இருக்கிரார்கல். எனவே, ஐம்பதாயிரம் மக்களை REPRESENT செய்யும் SOCALLED ஐக்கிய பேரவை , ஒரு சிலரின் கை விரல் காட்டுதலின் பேரில் தான் நடக்கிறது என்று தெளிவாகிறது.

சரி எந்த முச்சரிக்கை, கடிதத்தில், லஞ்சம் வாங்க மாட்டேன், ஊருக்கு நல்லது செய்வேன்,இறைவனுக்கு பயந்து நடப்பேன், நீத மாக நடப்பேன் என்று ஒரு வாசகம் இடம் பெற்று ஒப்புதல் கேட்டால் கூட, மனது ஆறிவிடும் .. ஆனால் முழுக்க முழுக்க , ஐக்கிய பேரவை ஏற்கனவே நினைத்துள்ள வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று மறைமுகமாக குறிப்பிட பட்டுள்ளது.. தங்கள் முடிவை ஏற்கவில்லை என்றவுடம், ஆபிதா மீது பல குற்ற சாட்டுகள்.

தனது ஜமாத்தில் உள்ள, நல்ல படித்த பிள்ளை தலைவராக வந்தால், நாளைக்கு தமது நிலைக்கு அவர் மேலே சென்று விடுவாரோ என்று பயந்தோ என்னமோ, ஜமாஅத் பிரமுகர் கூட ஆபிதா எதிர்த்து போட்டியிடும், வேட்பாழர்க்கு வோட் போடவேண்டும் என்று கூறி அறிக்கை வெளி இட்டு உள்ளார்கள். அதுவும் ஜமாத்தின் ஏகோபித்த கருத்தாக தெரிய வில்லை, அரசில்வாதிகளை விட மோசம் போய்விட்டார்கள் என்று என்ன தொன்று கிறது..

கடிசையில் ஒரு அரை கூவல்...ஆபிதாவின் அறிக்கை பொய் என்று ஐக்கிய பேரவை அல்லாஹுவின் மீது சத்தியம் செய்யுமா........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர்மன்றத் தலைவர் தேர்தலில் யாரை ஆதரிப்பது? “மெகா” அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by TAM UMER (Hong Kong) [04 October 2011]
IP: 210.*.*.* Hong Kong | Comment Reference Number: 9503

இறுதியில் ஐக்கிய பேரவை சேர்ந்த சிலர், தாங்கள் யாரை போன்ற ஒருவர், தலைவர் வேட்பாளராக வரவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்தார்களோ, அது போன்ற ஒருவரை, ஊரே ஆதாரித்து தேர்வு செய்ததை போல் பிலிம் காட்டி , தனது ஆசையை மக்கள் மீது திணித்து விட்டது.

ஐக்கிய பேரவை, தான் கிழிச்ச கோட்டை நகர மக்கள் தாண்ட மாட்டார்கள் என்று நினைத்தார்கள். அதன் பிரதி பளிப்பாக தான், அதன் தலைவர், மக்கள் டிவி இல் , இந்த ஊரே ஐக்கிய பேரவைக்கு கட்டு பட்டது என்று மார் தட்டினார். அனால் மக்கள் அதற்க்கு சம்மட்டி அடி கொடுத்தார்கள் . தன்னிச்சையாக எடுத்த நடவடிக்கைகளுக்குமே வெப் சைட் மூலம், பகிரங்க எதிர்ப்பு ...

ஒரு நல்ல அமைப்பாக இருந்தால், சகோதரி மிஸ்ரியா வை வேட்பாளராக மனு செய்ய வைத்த போது, ஒரு சமயம் ஏதாவது காரணமாக அவரின் வேட்பு மனு நிராகரிக்க பட்டாலோ அல்லது போட்டியில் இருந்து , வேட்பு மனுவை வாபஸ் பெற்றாலோ , அதற்காக டம்மி வேட்பாளர் ஒருவரை மனுதாக்கல் செய்ய வைத்திருக்கலாம்.

அப்படி, டம்மி வேட்பாளராக தேர்வு செய்ய படவேண்டியவர் சகோதரி வாஹிதா அவர்கள். அவர்கள் தான் பேரவையின், நிபந்தனைகளுக்கு கட்டுபட்டு, போட்டியிடாமல் ஒதுங்கியவர். மிஸ்ரியாவுக்கு அடுத்ததாக, அதிக வாக்கு பெற்றவர்..ஆனால் மிஸ்ரியாவின் வேட்பு மனு தள்ளு படி செய்ய வாய்ப்பு உள்ளது போல் செய்தி , மனுதாக்கல் முடியும் நாள் முன் பரவும் போதே , வாஹிதா வை டம்மி வேட்பாளராக வேட்பு மனு தாக்க செய்யாததர்க்கு என்ன காரணம்..

தாங்கள் ஆரம்பம் முதல் முயன்று வந்த முயற்சு தோற்று, ஒரு பொம்மை தலைவாரக வாஹிதா இருக்க மாட்டார்கள் என்ற அச்சமா.

மிஸ்ரியாவின் தாயார், வேட்பு மனுதாக்கல் முடிய சில மணி நேரத்திற்கு முன், வேட்பு மனு தாக்கல் செய்ததின் மர்மம் என்ன.. ஒரு சமயம் மகளின் மனு நிராகரிக்க பட்டால் , தாயார் போட்டி இடவா? அப்படி என்றால் இது எந்த வகையில் நியாயம்..?

இவர்கள் போட்டியிட விருப்பம் தெரிவித்து, மனு கொடுக்கவில்லை, தலைவரை தேர்ந்து எடுக்கும் லிஸ்டிலும் இல்லை.. அல்லது ஐக்கிய பேரவைக்கு மனு கொடுத்து நிராகரிக்க பட்டவர்களின் லிஸ்டிலும் இல்லை.. அப்படி என்றால், அவரின் எந்த PROFILE தெரியாமல், அந்த ஏரியா வில் இருந்து ஒருவர் தவிர வேரும் யாரும் தேர்வாக கூடாது என்ற என்னமா. அப்படி தானே என்ன தொன்றுகிறது..

ஐக்கிய பேரவை வாஹிதா வை கூப்பிட்டு மனு போடா சொல்லி இருக்கலாம் அல்லது மூன்றாம் அல்லது நான்காம் இடம் பெற்ற சகோதரிகளை வேட்புமனு தாக்கல் செய்ய சொல்லி இருக்கலாம். அவர்கள் எல்லாம் ஐக்கிய பேரவைக்கு கட்டு பட்டு போட்டியிடாமல், இருந்ததற்கு,பேரவை தந்த துரோகம் இது தானா..?

தகுதியிலும் , அனுபவத்திலும், வாஹிதா எந்த அளவும் குறைவாக இல்லை.. ஏன் இந்த குளறு படி.. மிஸ்ரியாவின் வேட்பு மனு நிராகர்க்க படலாம் என்ற செய்தி வந்துடன், உடனே, அனைத்து ஜமாஅத் மற்றும் பொது நல சங்க பிரதிநிதிகளை கூபிட்டு ஆலோசனை செய்யாததின் மர்மம் என்ன..

ஐக்கிய பேரவையின் ஆதரவாளர் ஒருவர், வெப்சைட் இல் மிஸ்ரியாவின் தாயார் போட்டி இடுவது ஐக்கிய பேரவை பெரியோர்களின், புத்தி கூர்மையான ரகசிய செயல் என்று குறிப்பிட்டு இருந்தார்.. அப்படியானால் தாயார் போட்டி இட்டதில், ஐக்கிய பேரவையின் பங்கு உள்ளது என்று தெளிவாகிறது..

ஆனால் அதை ரகசியாமாக் வைக்க, என்ன இது குடும பிரச்சினையா..?

அல்லது புத்தி கூர்மை காட்ட இது CROREPATHI நிகழ்ச்சியா..?

இனியாவது ஐக்கிய பேரவை, மிஸ்ரியாவின் தாயார் மனு தாக்கல் செய்ததில் தனது பங்கை விளக்குமா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: காயல்பட்டினம் நகர்மன்ற தலைவர் பொறுப்பிற்கு இதுவரை 4 பெண்கள் வேட்புமனு தாக்கல்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by TAM UMER (HONG KONG) [29 September 2011]
IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 9111

அஸ்ஸலாமு அழைக்கும்... ஐக்கிய பேரவை ஆரம்பித்து எத்தனை ஆண்டுகள் ஆகியும் தலைவர் இன்னும் மாற்ற படவில்லை.இது என்ன நிரந்தர தலைவர் பட்டயம் கொடுத்த பதவியா... அல்லது மன்னர் ஆட்சி நடக்கும் நாடுகள் போல், தலைவின் ஆயுள் வரை அவர் தான் தலிவர் என்ற முறையா.

அல்லது ADMK பொதுசெயலாலரை அக்கட்யினர் குறிபிட்டது போல் அல்லது இப்போது குறிப்பிடுவது போல் நிரந்தர முதல்வர் என்ற நினைவா... ஐக்கிய பேரவைக்கு ஊர் முழுவதும் சரியான representation இல்லை. இது உடனே மாற்ற பட்டு, புதிய உறுப்பினர்கள் மற்றும் தலைவரை , அனைத்து ஜமாஅதுக்கும் சரியான representation கொடுக்கப்பட்டு, புதிய தலிவர் தேர்ந்து எடுக்க பட்டு, பின்னர் அந்த பதவி மற்றும் நிர்வாகிகள் பதவியை, காலம மற்றும் ஏரியா அடிப்படையில் சுழற்சி பண்ண வேண்டும்.

இதில் பொது நல அமைப்புகளுக்கு REPRESENTATION கொடுக்க முடிவு பண்ணினால், அந்த பொது நல அமைப்பின் தகுதிக்கு ஒரு வரையறை வைக்க வேண்டும்.. ஒரே பகுதியில், பல பொது நல அமைப்புகள் வருவதை தவிர்த்து, பொது நல அமைப்புகளும், ஊர் முழுவதும் பண்ணும் வகையில் அமைய வேண்டும். அப்படி இல்லையனில் பொது நல அமைப்பு இதில் பங்கட்பதை தவிர்த்து விட வேண்டும்..ஊரில் வேறு அமைப்பில் (ஜமாஅத் தவிர ) பொறுப்பில் உள்ளவர்கள், இதில் தலைவர் மற்றும் நிர்வாகிகளாக வர தடை விதிக்க வேண்டும். ஒரு சிலர் உட்கார்ந்து கொண்டு ஐக்கிய பேரவையை ஆடுவிப்பதை முழுவதுமாக நிறுத்தத் வேண்டும்..அதிகம் இழைஞர் களுக்கு வாயப்பு அளிக்க வேண்டும்.

சரி இந்த முறை நகர் மன்ற தலைவரை தேர்ந்து எடுத்த முறைக்கு வருவோம்..

முதலில் ஐக்கிய பேரவை செய்த பெரிய தவறு .... தலைவர் வேட்பாளரை தேர்ந்து எடுக்க அமைத்த குழுவில், 25 ஐக்கிய பேரவை இல் இருந்து இருப்பார்கள் என்ற முடிவு, தனது அதிகார மேலாதிக்கத்தை காட்டுகிறது. ஜனநாயக வழியில் நடப்பது போல் காட்டி, இறுதியில் தான் விரும்பிய நபரை தேர்வு செய்ய ஐக்கிய பேரவை குறுக்கு வழியை தேர்வு செய்ததை இது காட்டுகிறது..

அதன் பின் பலரின் எதிர்ப்பாலும், தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கபட்டதாலும், அந்த இருபத்தி ஐந்து பேர் வாக்கு அளிக்க மாட்டார்கள், ஆனால் தேர்வு குழுவில் இடம் பெறுவார்கள் என்ற முடிவு எடுத்ததும் கூட, தனது கவுரவம் பாதிக்க படகூடாது, ஆனால், ஊர் மக்களின் சொல்லை கேட்டது போலவும் இருக்க வேண்டும் என்பது போல், தன்னிச்சையான் முடிவும் , அதிகார துஸ்பிரயோகமும்.

இதில் பேரவை ஒரு நாடாமை போல் செயல்பட்டது.. அனைத்து ஜமாஅத் உறுப்பினர் வரும் போதே, ஊர் அதில் அடங்கும் போது, இந்த இருபத்தி ஐந்து பேரை நுழைக்க முயன்றது ஏன்.. இது UN அமைப்பில்,அமெரிக்க தனது ஆளுமையை காட்டுவது போல் உள்ளது...

அடுத்து பொது நல அமைப்புக்கு வாக்குரிமை வழங்கியதில் கூட முறை கேடு நடந்து உள்ளது.. ஒரே ஏரியா வை சார்ந்த பல அமைப்புகளுக்கு உரிமை அளித்து, பல ஆண்டுகளாக ஊருக்கு நன்மை செய்து வரும் காயல் வெப் சைட் சேர்ந்த அமைப்பை ஏற்க மறுத்தது ஏன்.. முதலில் ஐக்கிய ஜமாத்தின் எதேச்சிகார போக்கை வெளியில் கொண்டு வந்தது காயல் வெப்சைட் என்ற கோபமா அல்லது 25 குறுக்கு வழியில் நுழைத்டதை , உலகுக்கு படம் போட்டு வெளிச்சம் காட் , ஐக்கிய பேரவையின் எதேச்சிகார முடிவுக்கு சம்மட்டி அடித்த கோபமா... ஆறு மாதம் முன் பதிவு செய்த அமைப்புக்கு அனுமதி அளித்து.. பத்து வருடம் உழைக்கும் இந்த அமைப்புக்கு மறுத்தது... அதிகார போதையின் உச்ச கட்டம்.

சகோதரி ஆபிதா தலைவர் பதவிக்கு, பேரவை approach பண்ணியதும், பலரும் அவர் தான் சரியான வேட்பாளர், படித்தவர், ஏற்கனவே ஸ்கூல் வைத்து சட்ட்று நிர்வாக திறமை உள்ளவர் அதுவும், மழலையர் ஸ்கூல் வைத்து மைபது மிக கஷ்டமானது. அதையே தனியாக வெற்றி கரமாக நதிவருபவர்.

அனால், மறைமுகமாக , கட்ட பஞ்சயட் மற்றும் நாட்டாமை முறையில், எங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு நீங்கள் கையெழுத்து போட்டால் தான், உங்களை பரிசீலிக்க முடியும் என்று( நீங்கள் ஏற்கனே வேறு ஒருவரை மனதில் வைத்து), வேட்பாளர் தேர்வுக்கு கூட பரிசீளிக்காதது , எதேச்சிகார போக்கின் உச்ச கட்டம்.

வேட்பாளர் தேர்வுக்கு, ஒரு குறைந்த பட்ச தகுதி நீயா மிக்காதது, பெரும் குறையே.. இறுதியில் ஐக்கிய பேரவை யாரை கொண்டு வர வேண்டும் என முடிவு எடுத்தோ , அவர்களை ஜனநாயக முறை போல் தேர்ந்து எடுப்பது போல் தேர்ந்து எடுத்து, ஆனால் உங்கள் முடிவை திணித்து விட்டீர்கள்..

தலைவர் வேட்பாளரை தேர்ந்து எடுக்கும் கூட்டம் முன்பு, சம்பத் பட்ட எல்லா ஜமாஅத்திற்கும் , யார் யார் போட்டியில் உள்ளார்கள் என்று அறிவித்து இருந்தால், ஜமாஅத் முடிவு பண்ணி யாருக்கு vote போட வேண்டும் என்று, தனது பிரதி நிதிக்கு சொல்லி அனுப்ப ஏதுவாக இருந்திருக்கும்.. அதை வித்தது, போட்டி இடும் பெண்கள் பெயர்களை ரகசியமாக வைத்து, இறுதியில் வோட்டு எடுப்புக்கு முன் , கால அவகாசம் இல்லாமல் வெளியிட்டது ஏன்..?

இதில் அந்த ஜமாஅத் பிரதிநிதியின் முடிவு, ஜமாஅத்தின் முடிவாக இருக்க வாய்ப்பு இல்லை. இப்படி வேட்பாளர் தேர்வில் ஏகப்பட்ட தில்லுமுல்லு... இறுதியில் ஐக்கிய பேரவை ஊரில் ஒட்டு மொத்த பிரதிநிதி அல்ல என்று நிருபிக்கும் வகையில், தலைவர் பதவிக்கு இன்றைய நிலையில், நான்கு பேர் போட்டி.. இது பேரவையின் ஒட்டு மொத்த நிர்வாக திறமை இன்மையால் அதன் தோல்வியை காட்டுகிறது.. இனியாவது ஐக்கிய பேரவை தன்னை திருத்தி கொள்ளுமா....இன்னும் வளரும்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
10
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved